தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்.
தமிழகத்தில் மேலும் 5834 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 308649 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 118 பேர் பலி.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 6,005 பேர் இனிய டிஸ்சார்ஜ். இதுவரை 2,50,680-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 65,490 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இதுவரை 32,40,339 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…