சென்னை மாதவரம் அருகே இயங்கிவந்த ஜெயின் மெட்டல் நிறுவனத்தின் கடந்த 25ம் தேதி முதல் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெய்ன் மெட்டல் குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத வருமானம் ரூ.400 கோடி கண்டுபிடித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதனிடையே தனிமென்பொருள் மூலம் வருமான வரித்துறைக்கு தெரியாமல் வருவாய் மறைக்கப்பட்டுள்ளது இந்த சோதனை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு ஆவணங்களும், காசோலைகளை சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கணக்கில் காட்டத ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…