தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் – மருத்துவ நிபுணர் குழு

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், தாமிழகத்தில் கொரோனா பேராவல் சமூகத் தொற்றாக மாறவில்லை. ஆனால், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் கூறுகையில், பரிசோதனையை அதிகப்படுத்துவதன் மூலம் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025