நாளை மறுநாள் நாடு முழுவதும் 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் சென்னை கோட்டை கொத்தளத்தில் கோடி ஏற்ற உள்ளார். இந்த நிகழ்வின் போது காவல்துறையினரின் அணி வகுப்பும் நடைபெறும்.
இதற்கான ஒத்திகை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல், நடைபெற்று வருகிறது. இன்று ஒத்திகைக்கான கடைசி நாளாகும் . இந்த அணிவகுப்பு ஒத்திகையில் காவல்துறை, குதிரைப்படை, தீயணைப்பு துறை வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதனால் சென்னை காமராஜ் சாலையில் ஒத்திகை நடந்த நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…