தென்மேற்குப் பருவமழை முடிந்தாலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை , தூத்துக்குடி போன்ற பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.மேலும் மதுரையில் பரவலாக மழை பெய்து வருவதால் , இண்டிகோ விமான நிறுவனம் தங்களது பயணிகளின் ஒரு அறிவுத்தலை ட்விட்டரின் மூலமாக கூறியுள்ளது.
unknown nodeமதுரையில் மழை காரணமாக இண்டிகோ விமான நிறுவனம் ஒரு அறிவிப்பு ..!
#6ETravelAdvisory: Request all passengers to keep enough travel time in hand due to heavy rains in #Madurai. Check your flight by visiting