சிதம்பரம் குறித்த தகவல்கள் விசாரணையில் வெளியே வரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் பேசுகையில், ப.சிதம்பரம் விவகாரத்தில் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை, சட்டம் என்பது எல்லோருக்கும் சமம்.சிதம்பரம் குறித்த தகவல்கள் விசாரணையில் வெளியே வரும் . காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தான் அனைத்து பொருளாதார குற்றங்களும் நடைபெற்றன.
விஜய் மல்லையா உள்ளிட்டோர் பாதுகாப்பாக இருந்தனர்.காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இவ்விவகாரத்தில் டெல்லியில் திமுக நடத்திய போராட்டம் படுதோல்வியடைந்தது.மருத்துவர்கள் கோரிக்கை நியாயமாக இருந்தாலும், நோயாளிகள் பாதிக்கப்படாதவாறு போராட்டம் இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…