பள்ளி எதிரே ஆபாச குத்து போஸ்டர்! கிழித்து குப்பையில் எரிந்து ஊழியர்-ஆவேசம்

Published by
kavitha

கோவையில் பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை நகைக்கடை ஊழிய்யர் ஒருவர் ஆவேசமாக கிழித்து எரிந்துள்ளார்.

கோவை மாவட்டம் தேர்முட்டி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.பள்ளியின் எதிரே இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.அதே பகுதியில் நகைக்கடைபணிபுரிந்து வருபவர் திணேஷ் இவர் ஆபசமாக சித்தரித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை எல்லாம் ஒன்றுவிடாமல் கிழித்து எரிந்தார்.தமிழ் சினிமாவில் வெளிவந்த ஹரஹர மஹாதேவகி,இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் தான் இப்படத்தையும் இயக்குகிறார்.இப்படத்தின்
பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியான போதே சர்ச்சை வெடிக்க தொடங்கியது.இந்நிலையில் படத்தின் டீசர் ஒன்று வெளியாகியது அதில் ஆபாச காட்சிகள் மட்டுமின்றி இரட்டை அர்த்தம் கொண்ட ஒரு டீசராகவே
வெளியாகியது.இயக்குநர் பாரதிராஜா படத்தின் டீசருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்,மேலும் பலரும் தங்களது கண்டத்தை தெரித்து வருகின்றனர்.இந்த நிலையில் குழந்தைகள் கற்கும் பள்ளி எதிரே இப்படியான
ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.

 
Published by
kavitha

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

2 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago