தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும், தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் கடந்த வாரத்தை காட்டிலும் இருமடங்கை விட அதிகரித்து உள்ளன.
தமிழகத்தில் கொரோனா இல்லாத மாநகராட்சியாக அண்மையில் தெரியவந்த நீலகிரியில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது புதியதாக 9 பேருக்கு அம்மாவட்டத்தில் கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…