டிஜிபி சைலேந்திர பாபு ஆசிரியர்கள் நமது ஆதரவாளர்கள். கடவுளுக்கு மேலான ஆசிரியர்களிடமா வன்முறை நடத்துவது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளி ஆசிரியர்கள் மீது, மாணவர்கள் தாக்குதல் நடத்துவது குறித்து டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பள்ளிக்கூடம் தான் நமது வாழ்வாதாரம், ஆசிரியர்கள் நமது ஆதரவாளர்கள். கடவுளுக்கு மேலான ஆசிரியர்களிடமா வன்முறை நடத்துவது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவர்களின் சொத்துக்களும், ஆதாரங்களும் பள்ளியும், ஆசிரியர்களும் தான். ஒரு சிந்தனையாளனாக, ஆற்றமிக்கவனாக தயாராக வேண்டிய இடம்தான் பள்ளிக்கூடம். பள்ளி ஆசிரியர்களை தாக்குவது போன்ற மாணவர்கள் ஈடுபடாதீர்கள். சட்டம் சில பாதுகாப்பை கொடுத்திருந்தாலும் பள்ளிகளில் வன்முறையில் ஈடுபடுவது குற்றம் என தெரிவித்துள்ளார்.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…