சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெண்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்துக்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசியது சரியா..? என்றும் கட்சி மாறுவதை விமர்சிக்கும் தலைவர் பெண்கள் குறித்து இழிவாக பேசுவதை கண்டிக்காதது ஏன்..?
பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் பெண்கள் குறித்து தவறாக பேசிய திருமாவளவனை கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் ஏன்..? கண்டிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…