திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என தகவல்.
சென்னை, நீலாங்கரையில் உள்ள, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு திமுக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சோதனை 12 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த சோதனையில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், மேலும் வீட்டு செலவிற்காக வைத்திருந்த ரூ.1.36 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்பித்ததால், அந்த பணத்தையும் வருமான வரித்துறையினர் விட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…