ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு, மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண தொகை விடுவிக்கப் பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து தெரிவிக்கையில்மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண தொகை ரூ 83.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.இதன் மூலம் சுமார் 1.67 லட்சம் குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதன்படி ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…