தை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என கலைஞர் அறிவித்ததை, ஜெயலலிதா வீம்புக்கு மாற்றினார்.
திராவிட கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தனது 89-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை அவரது இல்லத்திற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கி.வீரமணி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக தொடர வேண்டும் என ஓபிஎஸ் கூறியிருப்பது அண்ணாவிற்கு செய்யும் துரோகம். அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு இனியும் அண்ணாவிற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என கலைஞர் அறிவித்ததை, ஜெயலலிதா வீம்புக்கு மாற்றினார். ஜெயலலிதா செய்த அதே தவறை இப்போதும் அதிமுக செய்தால் தற்போது இருக்கும் இடம் கூட இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…