அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான்..! இரட்டை இலை ஒரு மேஜிக் இலை..! – முன்னாள் ஜெயக்குமார்

Published by
லீனா

யாரோ சிலர் பொதுச்செயலாளர் என்று கூறுவதால் அவர் தலைவாராக முடியாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான், இதனை யாரும் மாற்ற முடியாது; இரட்டை இலை ஒரு மேஜிக் இலை, அதனால் தான் அதிமுக இன்னும் பெரிய கட்சியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், காரில் அதிமுக கொடியை கட்டி வரும் சசிகலா மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். யாரோ சிலர் பொதுச்செயலாளர் என்று கூறுவதால் அவர் தலைவாராக முடியாது.  அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் சில  வருவதும்,போவதும் அவரவர் விருப்பம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

16 minutes ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

1 hour ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

2 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

2 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

2 hours ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

3 hours ago