அதிமுகவில் சமீப நாட்களாக பல விதங்களில் சலசலப்புகள் நிலவி வருகிறது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக சசிகலா பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், உங்கள் கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்-ஈபிஎஸ்இருவரும் தான் கட்சியை வழிநடத்தி செல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…