1882ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பிறந்தவர் டாகடர் முத்துலட்சுமி ரெட்டி. இவர் 1912ஆம் ஆண்டு மருத்துவராக தனது பட்ட படிப்பை முடித்து, இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெற்றுமையை பெற்றது.
இவருக்கு மத்திய அரசு 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அவர்கள் 1968ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இயற்கை எய்தினார்.
இந்தாண்டு முதல் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 30ஆம் தேதி அனைத்து மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…