Swimming pool seal [Image Source : Twitter/@News18TamilNadu]
ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த நிலையில் நீச்சல் குளத்திற்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நீலமங்கலத்தில் உள் நீச்சல் குளத்தில் 6 வயதான சஸ்வின் வைபவ் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், தனியார் நீச்சல் குளம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் உயிரிழந்ததையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, நீச்சல் குளத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், நீச்சல் குளத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் குளத்திற்கு சீல் வைத்துள்ளனர். அச்சிறுவன் நீச்சல் பழகும் பொழுது உயிரிழந்த காரணத்தினால் நீச்சல் குளத்தின் உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…