தமிழ்நாடு

#JUSTIN: நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு..! நீச்சல் குளத்திற்கு சீல்..!

Published by
செந்தில்குமார்

ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த நிலையில் நீச்சல் குளத்திற்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நீலமங்கலத்தில் உள் நீச்சல் குளத்தில் 6 வயதான சஸ்வின் வைபவ் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், தனியார் நீச்சல் குளம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் உயிரிழந்ததையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, நீச்சல் குளத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், நீச்சல் குளத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் குளத்திற்கு சீல் வைத்துள்ளனர். அச்சிறுவன் நீச்சல் பழகும் பொழுது உயிரிழந்த காரணத்தினால் நீச்சல் குளத்தின் உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

23 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

55 minutes ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

1 hour ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

3 hours ago