கரூர் நகராட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பதாக எம்பி ஜோதிமணி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நதியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பதாக எம்பி ஜோதிமணி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிகாரிகள் இதற்கான பதில் சொல்லும் வரை நான் நகர மாட்டேன் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சொல்வதற்கெல்லாம் தலையாட்ட நான் ஒன்றும் கைநாட்டு எம்பி அல்ல எனவும் அதிகாரிகளுடன் எம்பி ஜோதிமணி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…