சில தினங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சுபஸ்ரீ எனும் பொறியியல் பட்டதாரி பள்ளிக்கரணை பிராதன சாலையில் வந்து கொண்டிருக்கையில் சாலையோரம் இருந்த பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ நிலை தடுமாறி, கீழே விழுந்தார்.
அந்த சமயம் பின்னால் வந்த லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கட்சித்தலைவர்கள், திரை நடிகர்கள் தங்கள் தொண்டர்களையும், ரசிகர்களையும் பேனர் வைக்க இனி வேண்டாம் என கூறி வருகின்றனர்.
இதில் இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர், பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இறந்துபோன சுபஸ்ரீ வீட்டிற்கு நேரில் சென்று தனது அஞ்சலி செலுத்தி, அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…