நெல்லை மாவட்டத்தில் உள்ள சுரண்டை பகுதியில் காமராஜர் விழாவை கோலாகலமாக கொண்டாட எண்ணி காமராஜர் ரத்ததான கழகம் சார்பில் நேற்று இரவு பேனர் மற்றும் கட் அவுட் அமைக்கும் பணியில் அதே பகுதியை சேர்ந்த மணி, சரவணன் , அரவிந்தன் உட்பட சில வாலிபர்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மேலே ஏறி கட்டிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீச பட்டுள்ளனர்.இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் அவர்களை மீட்டு தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மணி,சரவணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அரவிந்தனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளில் இந்த சம்பவம் நடந்தை எண்ணி அந்த பகுதி மக்கள் அனைவரும் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…