நடிகர் மற்றும் எம்எல்ஏ கருணாஸ் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.
நடிகரும், திருவாடனை தொகுதி எம்எல்ஏ – மான கருணாஸ் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து சென்னை கிங்க்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அந்த வகையில் 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கருணாஸ் கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து வீடு திரும்பிய கருணாஸ் தனக்கு உதவியவர்களுக்கு நன்றியை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை கொரோனாவிலிருந்து மீள உதவிய மருத்துவர்கள், செவிலியர்கள், உடல்நிலை குறித்து விசாரித்த முதலமைச்சர், மத்திய சுகாதாரத் துறை மந்திரி, மாநில சுகாதார துறை அமைச்சர், மற்றும் தான் மீண்டு வர பிரார்த்தனை செய்த தனது தொகுதி மக்கள் மற்றும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…