தமிழகத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2757ஆக அதிகரித்துள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,341ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலமாக பிரத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி சங்கர் கொரோனா வைரஸ் குறித்து ட்விட் செய்துள்ளார். “உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா…” என்று பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அரியலூர் மாவட்டமும் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறிவிட்டது. கோயம்பேடு மார்க்கெட்டை வைரஸ் மார்க்கெட்டாக மாறிவிட்டது என பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…