MInister Senthil balaji [File Image]
செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என அறுவை சிகிச்சைக்கு பின் காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நெஞ்சுவலி காரணமாக தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை 5.15க்கு இதய ரத்த நாளங்கள் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்றது.
சுமார் 5 மணிநேரம் கடந்த இந்த இதய அறுவை சிகிச்சையானது தற்போது முடிந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை குறித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்தும் காவேரி மருத்துவமனை செய்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 4 இதய ரத்த நாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான குழு இந்த அறுவை சிகிச்சையினை செய்துள்ளனர். தற்போது அவர் மூத்த இதய சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…