அரைப்படி நெல் அதிகமாக கேட்ட தொழிலாளர்கள்! 44 பேர் எரித்து கொல்லப்பட்ட கீழ்வெண்மணி கொடூர சம்பவம்!

Published by
மணிகண்டன்
  • தஞ்சையில் விவசாய தொழிலார்கள் கூலியான நெல் அளவை உயர்த்தி கேட்டதால் எரித்துக்கொள்ளப்பட்ட கொடூரம் அரங்கேறி 51 வருடம் ஆகிவிட்டது.
  • தொழிலாளிகள் அப்போது வாங்கும் நெல் அளவை விட அரைப்படி நெல் அதிகமாக கேட்டதற்காக 44 பேர் எரித்து கொல்லப்பட்டனர்.

1968ஆம் ஆண்டு தமிழக நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை மற்ற இடங்களை போல பெரும்பாலும் நிலச்சுவான்தாரர்கள் நிலத்தை நிர்வகித்து வந்தனர்.  அவர்களிடம் கீழ்வெண்மணி விவசாய தொழிலாளர்களும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் வேலைபார்த்ததற்கு நெல்லை கூலியாக வாங்குவது வழக்கம்.

அப்போது வேலை பார்த்ததற்கு கூலியாக தரும் நெல் போதவில்லை என கூறி, ஆதலால் அரைப்படி நெல் அதிகமாக வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் கோபமடைந்த இரக்கமற்ற அந்த நிலச்சுவான்தார். கூலி உயர்வு கேட்ட அந்த தொழிலாளிகளை கீழ வெண்மணிக்கு சென்று தங்கள் அடியாட்கள் மூலம் தாக்கினர். துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அலறியடித்துக்கொண்டு தெருவின் ஓரத்தில் ஒரு குடிசை வீட்டிற்க்குள் 48 பேர் புகுந்தனர். அந்த குடிசைக்குள் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட அனைவரையும் பூட்டி வைத்து தீ வைக்கபட்டது. இதில் 44 பேரை நீக்கி இரையாக்கினார். இந்த சம்பவத்தில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

10 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

10 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

11 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

11 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

12 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

13 hours ago