கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு தடை விதித்ததால், பழங்குடியின மக்கள் சாலை மறியல்.
கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பொதுப் பிரிவில் இருந்து பழங்குடி பிரிவினருக்கு இந்த தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இருளர் இனத்தை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் இடஒதுக்கீடு பிரச்சனையால் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், நீதிமன்றம் இடைக்கால தடை வைத்திருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். இதனையடுத்து, இருளர் சமுதாய மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒன்று திரண்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்த பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்ளுங்கள் என சமாதானப்படுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து இருளர் இன மக்கள், ஆட்சியரிடம் மக்கள் தேர்தலை நடத்தி வைக்கக்கோரி மனு அளித்தனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…