கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அல்-உம்மா இயக்கத்தின் பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அல்-உம்மா இயக்கத்தின் பாட்ஷாக்கு ஜூன் 20ம் தேதியில் இருந்து 15 நாட்கள் பரோலில் சென்று வர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தர விட்டுள்ளது.குடும்ப பிரச்னைகளை தீர்ப்பதற்காக பரோல் வழங்க வேண்டும் என்று கோரி பாட்ஷாவின் மகள் முபீனா மனு தாக்கல் செய்தார் இந்நிலையில் பாட்ஷாக்கு ஜூன் 20ம் தேதியில் இருந்து 15 நாட்கள் பரோலில் சென்று வர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…