நாகர்கோவில் விற்பனை ஆகாமல் துறைமுகங்களில் மீன்கள் தேக்கம் அடைந்துள்ளதால் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.7கோடி வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளன.இதற்கெல்லாம் காரணம் உலகையே அச்சுறுத்தும் கொரோனா தான் வேற யாரும் இல்லை,கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் சந்தைகள் மூடப்பட்டன.
கொரோனா காரணமாக கடந்த ஒரு வாரமாக முடங்கியுள்ளதால் எப்படியும் வருகின்ற 31-ம் தேதி வரை இது நிகழும் என்று தெரிந்ததே, இதனால் மீன்கள் விற்பனை ஆகாமல் தேக்கிவைப்பட்டுள்ளதால் பெரு நஷ்டம் அடைந்தோம் என்று குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 7 கோடி வரை வர்த்தகம் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…