பழனியில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி காவடி எடுத்தனர்.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் காவடி எடுத்தார். எல்.முருகனுடன் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி ரவி, மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோரும் காவடி எடுத்துச் சென்றனர்.
தமிழக அரசு தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்ததிற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வேல்யாத்திரை சிறப்பாக நடந்து முடிந்தற்காகவும் எல்.முருகன் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…