நிலோபர் கஃபில் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என முதல்வர் ட்வீட்.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், உயிர் இழக்கவும் செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிக அளவில் சென்னை மாநகராட்சியில் தான் கொரோனாவின் தாக்கம் உள்ளது. ஏற்கனவே பல அரசியல் கட்சி தலைவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலருக்கு சிகிச்சை நடை பெற்றும் வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கஃபில் அவர்களுக்கும் அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது உடல் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…