திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில் நேற்று அதிகாலை கொள்ளை கைரேகை அணிந்ததும் தெரிந்தது. சம்பவம் நடைபெற்றது. நகை கடையின் பின்புற சுவரில் துளை போட்டு இருவர் உட்புகுந்து 30 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்தததில், அவர்கள் கோமாளி மாஸ்க் அணிந்தும், உடல் முழுவதும் மறைக்கும் வண்ணம் உடை அணிந்தும், கைரேகை பட கூடாது என கையில் உறை அணிந்து கொண்டு தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் மோப்ப நாய்கள் கண்டறிய கூடாது என மிளகாய் பொடி தூவியும் சென்றுள்ளார். இதனால் மோப்ப நாய்கள் கரூர் சாலை வரை சென்று திரும்பின. பின்னர், புதிதிக விடுதிகளில் தங்கியவர்கள், அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி தெரிந்தவர்கள் என பல வகையில் காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இதில், சந்தேகப்படும்படியாக விடுதியில் தங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் பிடித்தனர். அதில் ஒருவர் தப்ப முயன்றதால், அவரை போலீசார் தாக்கியதில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் 5 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில வைத்து விசாரணை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…