ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.எனவே தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில்,வாக்குச் சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள் கட்டளையிடுவதற்கு ஏற்ப போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் .வாக்காளர்களை ஒழுங்குபடுத்தி வாக்குச்சாவடிக்குள் அனுப்புவது போலீசாரின் முக்கிய கடமை ஆகும்.
மாற்றுத்திறனாளி வாக்காளர்களையும், பிறர் உதவியின்றி நடமாட இயலாத நலிவுற்ற வாக்காளர்களையும், வரிசையில் நிற்க விடாமல் முதலில் சென்று வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.வாக்குச்சாவடிக்குள் எவரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக்கூடாது .குறிப்பாக வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செஃல்பி மற்றும் வீடியோ எடுக்க அனுமதிக்கக்கூடாது.இதனை தடுக்க செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…