உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு : தமிழக அரசு அறிவிப்பு

Published by
Venu
  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
  • நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சிகளில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 121 நகராட்சிகள் உள்ளது.இவற்றில் 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் பதவியில் பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடு :
நீலகிரி மாவட்டம்- கூடலூர் நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் பதவியில் ஆதிதிராவிடர்  பெண்களுக்கு ஒதுக்கீடு:
கோவை மாவட்டம் -வால்பாறை, நாகப்பட்டினம்  மாவட்டம்- சீர்காழி, திருவாரூர் மாவட்டம் -திருத்துறைப்பூண்டி,நெல்லை மாவட்டம் -சங்கரன்கோவில், நீலகிரி மாவட்டம் -உதகமண்டலம், குன்னூர்,வேலூர் மாவட்டம் -பேரணாம்பேட்டை, பெரம்பலூர்,ராணிப்பேட்டை மாவட்டம்-ராணிப்பேட்டை ஆகிய 9 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் பதவியில் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கு ஒதுக்கீடு :
கடலூர் மாவட்டம் -நெல்லிக்குப்பம், ராணிப்பேட்டை மாவட்டம் -அரக்கோணம், நீலகிரி மாவட்டம் -நெல்லியாழம், சேலம் மாவட்டம் -ஆத்தூர், நரசிங்கபுரம், திருவள்ளூர் மாவட்டம் -திருவேற்காடு, திருவாரூர் மாவட்டம் -கூத்தாநல்லூர், செங்கல்பட்டு மாவட்டம் -மறைமலைநகர் ஆகிய 8 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
51 நகராட்சி தலைவர் பதவி இடங்கள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு :
திருப்பத்தூர் மாவட்டம் – ஆம்பூர், வேலூர் மாவட்டம்- குடியாத்தம், வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்- திருவத்திபுரம், வந்தவாசி, தஞ்சாவூர் மாவட்டம் -கும்பகோணம், நாகை மாவட்டம் -மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், புதுக்கோட்டை மாவட்டம் -அறந்தாங்கி, அரியலூர் மாவட்டம் -ஜெயங்கொண்டம், சிவகங்கை மாவட்டம் -தேவகோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்- கீழக்கரை,
திருப்பூர் மாவட்டம்- தாராபுரம், உடுமலைப்பேட்டை, தென்காசி மாவட்டம்- கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, நெல்லை மாவட்டம்- அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், தூத்துக்குடி மாவட்டம் -கோவில்பட்டி, காயல்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம் -குளித்துறை, பத்மநாபபுரம், விருதுநகர் மாவட்டம் -சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராஜபாளையம், நாமக்கல் மாவட்டம் -ராசிபுரம்,திருவாரூர், திருச்சி மாவட்டம் -துறையூர், ராணிப்பேட்டை மாவட்டம் -வாலாஜாபேட்டை, கடலூர், திண்டுக்கல் மாவட்டம்- பழனி, கோவை மாவட்டம் -மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, செங்கல்பட்டு மாவட்டம் -மதுராந்தகம், செங்கல்பட்டு, தேனி மாவட்டம் -போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம் கரூர் மாவட்டம் -குளித்தலை, சேலம் மாவட்டம் -மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், தர்மபுரி, விழுப்புரம், மதுரை மாவட்டம் -திருமங்கலம் ஆகியவை  ஒதுக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

12 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

13 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

13 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

14 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

16 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

17 hours ago