உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு : தமிழக அரசு அறிவிப்பு

Published by
Venu
  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
  • நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சிகளில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 121 நகராட்சிகள் உள்ளது.இவற்றில் 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் பதவியில் பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடு :
நீலகிரி மாவட்டம்- கூடலூர் நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் பதவியில் ஆதிதிராவிடர்  பெண்களுக்கு ஒதுக்கீடு:
கோவை மாவட்டம் -வால்பாறை, நாகப்பட்டினம்  மாவட்டம்- சீர்காழி, திருவாரூர் மாவட்டம் -திருத்துறைப்பூண்டி,நெல்லை மாவட்டம் -சங்கரன்கோவில், நீலகிரி மாவட்டம் -உதகமண்டலம், குன்னூர்,வேலூர் மாவட்டம் -பேரணாம்பேட்டை, பெரம்பலூர்,ராணிப்பேட்டை மாவட்டம்-ராணிப்பேட்டை ஆகிய 9 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் பதவியில் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கு ஒதுக்கீடு :
கடலூர் மாவட்டம் -நெல்லிக்குப்பம், ராணிப்பேட்டை மாவட்டம் -அரக்கோணம், நீலகிரி மாவட்டம் -நெல்லியாழம், சேலம் மாவட்டம் -ஆத்தூர், நரசிங்கபுரம், திருவள்ளூர் மாவட்டம் -திருவேற்காடு, திருவாரூர் மாவட்டம் -கூத்தாநல்லூர், செங்கல்பட்டு மாவட்டம் -மறைமலைநகர் ஆகிய 8 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
51 நகராட்சி தலைவர் பதவி இடங்கள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு :
திருப்பத்தூர் மாவட்டம் – ஆம்பூர், வேலூர் மாவட்டம்- குடியாத்தம், வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்- திருவத்திபுரம், வந்தவாசி, தஞ்சாவூர் மாவட்டம் -கும்பகோணம், நாகை மாவட்டம் -மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், புதுக்கோட்டை மாவட்டம் -அறந்தாங்கி, அரியலூர் மாவட்டம் -ஜெயங்கொண்டம், சிவகங்கை மாவட்டம் -தேவகோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்- கீழக்கரை,
திருப்பூர் மாவட்டம்- தாராபுரம், உடுமலைப்பேட்டை, தென்காசி மாவட்டம்- கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, நெல்லை மாவட்டம்- அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், தூத்துக்குடி மாவட்டம் -கோவில்பட்டி, காயல்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம் -குளித்துறை, பத்மநாபபுரம், விருதுநகர் மாவட்டம் -சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராஜபாளையம், நாமக்கல் மாவட்டம் -ராசிபுரம்,திருவாரூர், திருச்சி மாவட்டம் -துறையூர், ராணிப்பேட்டை மாவட்டம் -வாலாஜாபேட்டை, கடலூர், திண்டுக்கல் மாவட்டம்- பழனி, கோவை மாவட்டம் -மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, செங்கல்பட்டு மாவட்டம் -மதுராந்தகம், செங்கல்பட்டு, தேனி மாவட்டம் -போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம் கரூர் மாவட்டம் -குளித்தலை, சேலம் மாவட்டம் -மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், தர்மபுரி, விழுப்புரம், மதுரை மாவட்டம் -திருமங்கலம் ஆகியவை  ஒதுக்கப்பட்டுள்ளது.

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

3 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

3 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago