காதல் விவகாரம்: காதலியை 5 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்..!

Published by
பால முருகன்

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவர் அங்கு பால் வியாபாரம் செய்து வருகிறார் இவருடைய மகள் ஐஸ்வர்யா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார் , இந்த நிலையில் அதே பகுதியில் இவர்களின் வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் ரித்தீஷ், இந்நிலையில் ரித்தீஷ் மற்றும் ஐஸ்வர்யா முதலில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது , இவர்கள் காதலித்து இரு வீட்டாருக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இருவரையும் அழைத்து பேசியுள்ளனர் அப்பொழுது மகேஸ்வரி ரித்தீஷ் உடன் பேசுவதை குறைத்துள்ளார்

இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஐஸ்வர்யா வீட்டிற்கு ரித்தீஷ் சென்று காதலிக்குமாறு சிறிது நேரம் கூறியுள்ளார், இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார் இதனால் கோபமடைந்த காதலன் ரித்தீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யா வயிற்றில் ஐந்து முறை குத்தியுள்ளார் குத்திய உடன் வலி தாங்காமல் கத்திய ஐஸ்வர்யாவின் குரலை கேட்டு வெளியே வந்த ஐஸ்வர்யா தந்தை சக்தி வேலையும் ரித்தீஷ் கத்தியால் குத்தியுள்ளார்.

குத்தி முடித்தவுடன் உன்னால்தான் என் காதல் போனது என்று கோபத்துடன் குத்திவிட்டு அக்கம்பக்கத்தினர் வந்தவுடன் ஓடியுள்ளார். மேலும் உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் சேர்க்க ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மேலும் இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் . மேலும் ரித்தீஷையும் தேடி வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

11 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

13 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago