நடந்து முடிந்த நானடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டு வேற்று பெற்றார். இவரை எதிர்த்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிட்டு இருந்தார். கனிமொழி, தமிழிசையை விட சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து, தமிழிசை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், ‘ திமுக எம்பி கனிமொழி வேட்புமனுவில் குறை இருந்தது. அதனை நாங்கள் ( தமிழிசை தரப்பு ) கூறியும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. கனிமொழியின் கணவன், மகன் ஆகியோரின் சொத்துக்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை. மேலும், வாக்காளருக்கு 2000 ரூபாய் திமுக சார்பில் கொடுக்கப்பட்டது.’ என்ற புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணையில், உயர்நீதிமன்றம் தூத்துக்குடி எம்.பி கனிமொழிக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…