தமிழ்நாட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு புகார்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக சமீபத்தில், கரூர் மாவட்டத்தில், நில ஆக்கிரமிப்பாளரை காட்டி கொடுத்ததன் காரணமாக,
தந்தை, மகன் இருவரும் வெட்டி கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கொலைகாரர்கள் சரணடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குக்களை சுட்டிக்காட்டி, நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்களில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லையா மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…