மதுரையை சேர்ந்த வசந்தி என்பவர் தனது கணவர் இல்லாததால் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் வசித்துத் வந்த வீட்டிற்கு அருகில் இருந்த விஜயகுமார் என்பவர் வசந்தியின் மகளை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டி அந்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சம்பவம் தாய் வசந்திக்கு தெரிந்தே நடந்திருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது. பிறந்த ஆண் குழந்தையை வசந்தி விலைக்கு விற்று விட்டதாகவும், அதன் பிறகு சிறுமி பியூட்டி பார்லரில் வேலை செய்ததாகவும், அப்போது வேலுசாமி என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு, அவர் மூலம் அந்த சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தையை அந்த சிறுமி அவரது தோழியிடம் கொடுத்துவிட, அந்த சிறுமியின் தோழி, வசந்தியின் தந்தையிடம் கொடுத்துள்ளார். அந்த குழந்தையை வசந்தியின் அப்பா, குப்பையில் வீச அதன் பிறகு பிரச்சனை வெளியில் தெரிந்து,
காவல்துறை வசந்தி, வேலுசாமி, விஜயகுமார் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. அந்த குழந்தையை தொட்டில் குழந்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…
இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…
மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…