மதுரையில் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இரன்டு குழந்தைகளுக்கு தாயான கொடுமை!

Published by
மணிகண்டன்

மதுரையை சேர்ந்த வசந்தி என்பவர் தனது கணவர் இல்லாததால் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் வசித்துத் வந்த வீட்டிற்கு அருகில் இருந்த விஜயகுமார் என்பவர் வசந்தியின் மகளை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டி அந்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த சம்பவம் தாய் வசந்திக்கு தெரிந்தே நடந்திருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது. பிறந்த ஆண் குழந்தையை வசந்தி விலைக்கு விற்று விட்டதாகவும், அதன் பிறகு சிறுமி பியூட்டி பார்லரில் வேலை செய்ததாகவும், அப்போது வேலுசாமி என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு, அவர் மூலம் அந்த சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தையை அந்த சிறுமி அவரது தோழியிடம் கொடுத்துவிட, அந்த சிறுமியின் தோழி, வசந்தியின் தந்தையிடம் கொடுத்துள்ளார். அந்த குழந்தையை வசந்தியின் அப்பா, குப்பையில் வீச அதன் பிறகு பிரச்சனை வெளியில் தெரிந்து,

காவல்துறை வசந்தி, வேலுசாமி, விஜயகுமார் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. அந்த குழந்தையை தொட்டில் குழந்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ஓட விருப்பம் இல்லைனா சத்தமா ‘No’ சொல்லு”…கில்லை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்!

“ஓட விருப்பம் இல்லைனா சத்தமா ‘No’ சொல்லு”…கில்லை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…

3 minutes ago

முதல் நாளே மிரட்டல்.., இங்கிலாந்தை கதறவிட்ட ஜெய்ஸ்வால் – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…

20 minutes ago

மத்தியஸ்தம் செய்ய விரும்பல… ரஷ்யா கருத்துக்கு பதில் சொன்ன டிரம்ப்!

மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…

41 minutes ago

“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”…எடப்பாடி பழனிசாமி கருத்து!

மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…

1 hour ago

விராட், ரோஹித் இல்லாமையே கெத்து காட்டும் இந்தியா! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் கில்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…

2 hours ago

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…

2 hours ago