பெருநகர ஏற்றுமதி பாதிப்பு.! காய்கறிகளின் தேக்கம்.! விலை வீழ்ச்சியில் மதுரை காய்கறி சந்தை.!

Published by
மணிகண்டன்

தற்போது எந்த பெருநகரத்திற்கும்  மதுரையிலிருந்து அதிகமாக காய்கறிகளை ஏற்றுமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், காய்கறிகள் அதிகமாக தேக்கமடையும் சூழல் உருவாகியுள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சமூக விலகல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையும் 14 இடங்களுக்கு காய்கறிகள் பிரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக கடைகள் அமைக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் காய்கறிகளின் விலை கடும் உயர்வில் இருந்துவந்தது. 

ஆனால், தற்போது எந்த பெருநகரத்திற்கும்  மதுரையிலிருந்து காய்கறிகளை ஏற்றுமதி செய்யமுடியாத நிலை. இதனால் காய்கறிகள் அதிகமாக மதுரை மார்க்கெட்டில் தேக்கமடைகின்றனவாம் இதனால், காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளதாம். மேலும், காய்கறிகள் அதிகமாக இருப்பதால் தேக்கம் அடைந்து வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…

17 minutes ago

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

10 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

10 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

11 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

11 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

14 hours ago