சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கியதில் மகேந்திரன் உயிரிழக்கவில்லை எனவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என சிபிசிஐடி தெரிவித்தனர்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு, மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் மகேந்திரன் உயிரிழந்த வழக்கை தமிழக அரசு, சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது. அந்த வலக்கை தற்பொழுது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது சிபிசிஐடி காவலர்கள் தரப்பில், சாத்தான்குளம் காவலர்கள் தாக்கியதில் உயிரிழக்கவில்லை எனவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, சட்டவிரோதமாக காவலில் வைத்ததாக சாத்தான்குளம் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…