கொரோனா சிகிச்சை பெற்றுவந்த சென்னையை சேர்ந்த ஆண் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது உலகம் உழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒன்றை லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட 57 வயது ஆண் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்யுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…