கொரோனா சிகிச்சை பெற்றுவந்த சென்னையை சேர்ந்த ஆண் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது உலகம் உழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒன்றை லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட 57 வயது ஆண் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்யுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…