அகந்தை, சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை காலணிகள் போல கருதி, வீட்டிற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பாதிக்கப்படுவர்.
சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய சசிகுமார் என்பவர் மீது, மனைவி இந்துமதி வன்முறை தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி சசிகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, 15 நாட்களில் மீண்டும் பணியில் சேர்க்க கால்நடை துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
மேலும், திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல என்பதை தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். அகந்தை, சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை காலணிகள் போல கருதி, வீட்டிற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…