பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான 173 பேர் கொண்ட திமுக வேட்பாளர் பட்டியலை முக ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தலுக்கான 500 வாக்குறுதிகளை கொண்ட திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவிப்பில் பல்வேறு கவர்ச்சிகரமாக திட்டங்கள் அடங்கியுள்ளன. அதில், மகளிர் மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்றும் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார். கூட்டுறவு நகை கடன் 5 பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும் மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…