ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட இசைமேதை நல்லபசுவாமியின் நினைவுத்தூணை முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ரூ.235.20 கோடி மதிப்பிலான கட்டப்பட்ட 16 துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் துணை மின் நிலையம் திறக்கப்பட்டது. இதுபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் இசைமேதை நல்லபசுவாமியின் நினைவுத்தூணை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூணை காணொலி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…