திருமழிசை சந்தை முழுவதும் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் வேதனை.!

Published by
பால முருகன்

திருமழிசை சந்தை முழுவதும் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் அவதி படுகிறார்கள்.

சென்னை கோயம்பேட்டில் மூடப்பட்ட காய்கறி சந்தை தற்போது திருமழிசை நகரத்தில் இயங்கி வருகிறது மேலும் சாலை இடம் கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்தாலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருமழிசையில் வியாபாரிகள் காய்கறி சந்தைகள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் மேலும் இரவு நேரங்களில் பெய்யும் கனமழையால் காய்கறி சந்தை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது , இதனால் கடைகளுக்குள் நீர் புகுந்ததால் வியாபாரிகள் தங்கள் இடம் இல்லாமல் தவித்து வருகின்றார்கள் . மேலும் அங்கு வந்த 5 ஆயிரம் டன் காய்கறிகளை கொண்டு வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டு காய்கறி களை எங்கு இறக்குமதி செய்ய என்று தவித்து வருகின்றனர்,

மேலும் ஏற்கனவே சேமிப்புக் கிடங்கு இல்லாமல் காய்கறிகள் நாளொன்றுக்கு தன் டன் கணக்கில் வீணாக குப்பைக்கு செல்வதாகவும் தற்போது மழைக்காலம் என்பதால் காய்கறிகளை எப்படி விற்பனை செய்வது என்று தெரியாமல் திணறி வருவதாக வியாபாரிகள் வேதனையை கூறுகின்றனர், இதனைத் தொடர்ந்து இதற்கு உடனடியாக மழைநீர் தேங்காமல் இருக்க கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

4 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago