மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 305 கன அடி அதிகரித்துள்ளது!

Published by
Rebekal

மேட்டூர் அணையில் நீர்வரத்து 3,839 கனஅடியிலிருந்து அதிகரித்து 4,144 கன அடியாக உள்ளது.

கடந்த சில மாதங்களாக பல இடங்களில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. இந்நிலையில் தற்பொழுது சில இடங்களில் மழை பொழிவு குறைந்த காரணத்தால் மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைந்தது. ஆனால், தற்போது மேட்டூர் அணையில் வினாடிக்கு 3,839 கன அடியிலிருந்து தற்போது 4,144 கன அடியாக உயர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 800 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேலும், டெல்டா பாசனத்துக்காக 16,000 கன  அடி நீர் திறந்துவிடப்படுகிறது.  தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.717 கன அடியாகவும் நீர் இருப்பு 53 . 46 டிஎம்சி ஆகவும் உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

9 minutes ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

30 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

33 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

2 hours ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

3 hours ago