Minister Ma Subramaniyan - Senthil Balaji [File Image]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று மாலை சுயநினைவு திரும்பும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதய அறுவை சிகிச்சைக்காக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது.
இதனை தொடர்ந்து சென்னையில் யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது இதய அறுவை சிகிச்சை முடிந்துள்ளதால்இன்று மாலை அவருக்கு சுயநினைவு திரும்பும் என அமைச்சர் கூறினார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…