போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்பொழுது அவர் பேசுகையில், இயந்திரங்கள் பழுதால் அம்மா குடிநீர் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் புதிய குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, குறைந்த விலையில் வழங்குவதற்கான, திட்டங்களை தமிழக அரசு விரைவில் நிறைவேற்ற உள்ளது என்று பேசினார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…