திமுகவை பார்த்த பாவமா இருக்கு-சீண்டும் அமைச்சர்

Published by
kavitha
  • திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை; பரிதாப உணர்வு தான் வருகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இம்மாத இறுதியில் இரு கட்டங்களாக நடக்க உள்ளது.இதற்கான வேட்பு மனுக்கள் எல்லாம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற 3 ஆண்டுகள் கடந்து விட்டது.நீதிமன்றம் தேர்தல் ஆனையத்திடம் எப்பொழுது தான் தேர்தல் நடத்துவீர்கள் என்று கேட்காத குறையாக வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்து ஒரு வழியாக தேர்தல் நடைபெற போகிறது என்று மக்கள் நினைத்து கொண்டிருந்த வேளையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மீண்டும் பழைய கிளவி கதவ திறடி கதையாக உள்ளாட்சி தேர்தல் நடக்குமா…?நடக்காது என்ற விவாதங்களை கிளப்பிய நிலையில் தற்போது டிச.,27 மற்றும் 30 தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட நாளில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும்,எதிர்கட்சிக்கும் அவ்வபோது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பேட்டியில் திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை, பரிதாப உணர்வு தான் வருகிறது என்று கூறியுள்ளார் மேலும் அவர் பேசுகையில் மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் அதிமுக வேகமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

Published by
kavitha

Recent Posts

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்! 

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 minute ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago