மதுரையில் 2 நாட்களாக செல்போன் கோபுரத்தை காணவில்லை என போலீசில் புகார்.
மதுரை மாவட்டம், கூடல் புதூரில் அமராவதி தெருவில் பிரபல நிறுவனத்தின் செல்போன் கோபுரம் ஒன்று இருந்துள்ளது. இந்த கோபுரமானது 2 நாட்களாக காணாமல் போன நிலையில், அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் செல்போன் கோபுரம் திருடு போனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்கும் ஒப்பந்ததாரர், இடத்தின் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக செல்போன் கோபுரம் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…