பொதுவாக காவல் நிலையத்தில், தங்க நகைகள் காணவில்லை, பணத்தை காணவில்லை, வீட்டிலுள்ள விலைமதிப்பான பொருளை காணவில்லை என தான் புகாரளிப்பார்கள். ஆனால், இங்கு ஒருவர் விசித்திரமாக தனது செருப்பை காணவில்லை என கூறியுள்ளார்.
அப்துல் ஹாசிப் என்பவர் கீழ்பாக்கம் திவான் பகதூர் சண்முகம் சாலையில் வசித்து வருகிறார். இரண்டடுக்கு மாடிகளை கொண்டது இவரது இவர் வீடு. இவர் தொழிலதிபராக உள்ளார். இந்நிலையில், இவர் வீட்டில் வைத்திருந்த 76,000 ருபாய் மதிப்புள்ள 10 ஜோடி செருப்புகள் இரவோடு இரவாக காணவில்லை என காவல் நிலையத்தில் புகைரளித்துள்ளார்.
அதுவும், காலை 9.30 மணி வரைக்கும் அந்த ஷூக்கள் மற்றும் செருப்புகள் இருந்ததாம். ஆனால், 10.30 பார்த்த போது அவைகளை காணவில்லை என கூறியுள்ளார். அதுவும் அந்த செருப்புகள் மதிப்பு 76 ஆயிரம் என புகாரில் தெரிவித்துள்ளார். தனது அண்டை வீட்டிலுள்ள இளஞ்சர்கள் மீதும், தனது வீடு வேலைக்கார்கள் மீதும் தனக்கு சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகைரளித்துள்ளார். இந்த வித்தியாசமான புகாரை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிய போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…