அம்மா அறக்கட்டளை மூலம் மூன்று வேளை உணவு – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.!

Default Image

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே போகும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தனிமைப் படுத்துதல் முகாமில் அம்மா அறக்கட்டளை மூலம்  மூன்று வேளை  உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை,கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள அரசு டாஸ்மார்க் குடோனில் பணியாற்றும் 500 கூலி தொழிலாளிகளுக்கு காய்கறி மற்றும் அரிசி தொகுப்பை அவர் வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ramadoss
Subhanshu Shukla arr
Space X - ISRO
tn heavy rain
Iran hoards 400 kg of uranium
Axiom4 Launch